Search This Blog

Friday 20 September 2019

கொலு அல்லது துர்கை பூசை



                                                                                                                                       
                                                       
கொலு அல்லது துர்கை பூசை


விஜயநகர அரசர்கள் காலத்தில் துவங்கி, நாயக்கர் ஆட்சியில் பரவலாக்கப்பட்ட வித்தைதான் கொலு என்ற பொம்மை வழிபாடு.

01. பொம்மை வழிபாட்டுக்கு துர்கை பொம்மை (கடவுள்) தலைமைக் கடவுள்.

02. துர்கை பொம்மை சொந்தக்காரர்களாக காப்பாளார்களாக பந்திப்பூர், ஹெம்பி பகுதியில் பூசகர்களாகவும் நாயக்க அரசர்கள் இருந்தார்கள்.

03. விஜய தசமி அதாவது வெற்றி விழா அன்று நாயக்கர் மன்னர்கள் வைத்து வணங்கும் துர்கை பொம்மை முன்பாக நாயக்க அரசர்களுக்கு கப்பம் கட்டும் அரசர்கள் தங்களுக்கு பலன் பலம் தக்க வைக்க வழிபட்டு பொம்மைகளை துர்கை பொம்மை முன்பாக வைத்து 'உங்கள் பொம்மைக்கு எங்கள் பொம்மை கட்டுப்பட்டது' என வணங்கி வருடாந்திர கம்பத்தை கட்டவேண்டும். 



04. இந்த பொம்மை வழிபாட்டை நிராகரித்து எதிர்த்தவர்கள் மதுரை மண்டத்தில் இருந்த சைவ மடத்தின் ஆதீகனங்கள் மட்டுமே.

05. தஞ்சை மண்டத்தில் உள்ள தேசிகர்கள் & சேது சீமையிலிருந்த அடிகளார்கள் எல்லாம் துர்கை பொம்மைக்கு கட்டுப்பட்டவர்களாக அறிவித்தவர்கள்.

06. தஞ்சை மண்டலத்திலே அடிமை பொம்மைகளின் வழிப்பாடு எண்ணிக்கை அதிகரித்தது. இன்று நாடு முழுவதும் பரவாலகக்கொண்டாப்படுகிறது.

07. இந்துஸ்தான் பகுதியில் மன்னர் பாளையபட்டுத் தலைவர்களுக்கு துணை படையாக இயங்கிய தக்கர், பண்டரக்கர் படையினர் துர்கையை காளியை வடிவமாக வழிபட்டனர். காளிக்கு பலியிடம் உயிரிலிருந்து இரத்தம் மண்ணில் விழக்கூடாது விழுந்தால் காளியாக அவ் உயிரானது உயிர்த்தெழும் என்பதால் பலியிடும் மனிதன் & பிற உயிர்கள் கழுத்தில் கயிறு இறுக்கி கொன்று பலியிட்டனர். (இதே கதையத்தான் சும்பன், நிசும்பன் என்ற கதை மூலம் துர்கை காளி கதையும் நமக்கு கற்பிக்கப்பட்டது). 

08. மதுரையை ஆண்ட மன்னர் சொக்கநாயநாயக்கன் காலத்தில் மைசூர் அரசர் உடையார் மதுரை மீது போர் தொடுத்தார். இதற்கு பதிலாக போர் தொடுத்த மதுரைப்படைக்கு தலியமை ஏற்று வழி நடத்திய சேது பாளையப்பட்டுத்தலைவர் கட்டதேவன் மைசூர் அரண்மனையிலிருந்த கொலு என்ற துர்கையை தூக்கி வந்ததாக வரலாறு உண்டு. இப்படித்தான் தமிழகத்தில் கொழு வந்ததாக வரலாறு சொல்லுகிறது.
சான்றுகள்
***************
01. Hindu manners and culture - abye dubey,
02. indian history - vincent smith volume –2.
03. கோவில் மசூதி அழிப்பு - அன்வர் & பத்மநாபன்.
04. Rambless and recollection of indian officials 1809 to 1850 - British company Capton William sleeman .
05. A Histroy of thippu sulthan - mohibbul hasan.
Top of Form

Bottom of Form

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...