Search This Blog



''சுளுந்தீ''
சுளுந்து மரத்தில் பிடித்திடும் (பச்சை மரத்திலும்) தீயினை கிராமங்களில் சுளுந்தீ என்றே சொல்லுவது வழக்கம். படத்தில் உள்ள
இந்த மரம் தான் சுளுந்து. இம்மரம் கடல் தீவுகளிலும் குறிப்பாக பவளப்பாறைகள் உள்ள தீவுகளிலும், மலைகளில் காக்காபொன் நிறமுள்ள பொக்குப்பாறைகள் உள்ள இடத்திலும் வளரும். இந்த மரத்தில் தீ பிடித்தால் மழை பெய்தாலும் எரிந்துகொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...