Search This Blog

Monday, 18 March 2019

சுளுந்தீ நாவல் அல்ல வரலாற்று பதிவு.




Msuresh Madasamy

சுளுந்தீ

நாவல் அல்ல வரலாற்று பதிவு.

வெற்றி பெற்றவர்கள் பதிவு செய்த வரலாற்று பதிவுகளை கூறாய்ந்து அரசு மற்றும் வெகு சன மக்களுக்கும் இடையில் நடந்த இயங்கியலை, (பண்பாடு, கலை, இலக்கியம், உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவுகள்) தெளிவாக உள்ளது. உள்ளபடியே மக்களின் சொல் வழக்கில் கதைக்களத்தில் நாவலாசிரியர் இரா.முத்துநாகு கல்வெட்டாக பதிவு செய்திருக்கின்றார்
அருமையான புத்தகம்

No comments:

Post a Comment

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...