Search This Blog

Monday 8 June 2020





                            வெடிக்கு தடை நீடிப்பது சரியா? 

அரசு உயரிய பதிவியில், அல்லது மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவன் இறந்தால் வெடி வெடித்து மரியாதை செய்து அடக்கம் செய்வார்கள்.
16ம் நூற்றாண்டில் பாமினி சுல்தான்கள் ஆட்சி செய்த இடங்களில் (தற்போதைய ஆந்திர கருநாடக) தலைவர்களை வரவேற்க, வழி அனுப்ப வெடி வெடித்துளார்கள். இவர்களைப் போலவே தில்லி சுல்தான்களும், தமிழகத்தை ஆண்ட நாயக்கர் ஆட்சியிலும் வெடி வெடித்து வரவேற்ற வரலாற்று பதிவுகள் உள்ளன. இதன் அடிப்படையிலே நமது வீட்டு விழாக்களில் வெடி போடும் பழக்கம் வந்தது. வெடிப்போடுவதை தடுத்த ஆணை இட்ட நீதி? மன்றம் இந்த தகவல்களை ஏன் கருத்தில் கொள்ளவில்லை.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...