Search This Blog

Thursday 25 March 2021

கொரோனா - முதலாளித்துவ அகிலம்

 

                                கொரோனா - முதலாளித்துவ அகிலம்  

'' Coronavirus: 'Double mutant' Covid variant found in India'' - BBC

''இந்தியாவில் மட்டும் கொரோனோ வைரஸ் என்ற உயிர்,  தனது உடற்கூறியலியலில் மரபுக்கூறுருமாற்றம் (mutation) ஏற்பட்டு இருமடங்கு பலம் பெற்றதாக உள்ளது'' என அறிவித்துள்ளது இந்திய சுகாதாரம் அமைச்சகமும் உலக சுகாதார கூட்டமைப்பு.

 

ஏன் இந்த வைரஸ் இந்தியாவில் மட்டும்  மரபுக்கூறுருமாற்றம் செய்தது என்ற அறிவியல்பூர்வமாக விளக்கத்தை இச்செய்தியை வெளியிட்ட பி.பி.சி ஆங்கில ஆன் லைலன் பத்திரிக்கை, உலக சுகாதார நிறுவன வெப்சைட், இந்திய சுகாதார அமைச்சக வெப்சைட்டிலும் இது குறித்த விளக்கம் இல்லை. கேட்டால் ''ஆய்வு தொடர்கிறது'' என்றே சொல்லுவார்கள். அல்லது வேறு ஏதாவது பதில் வரலாம். கேட்க நாதியில்லை என்ற போது பதில் தேவையில்லையே.  

 

முதன் முதலாக இந்த நோய் அறியப்பட்ட சீனம் அடுத்து இத்தாலி. இந்த நாடுகளில் இப்போதைய நிலையை விசாரித்த இந்திய மருத்து ஆய்வக குழுமத்தின் பணியாற்றும் (ICMR) ஆய்வறிஞ நண்பர்கள் 'மத்திய அரசின் இலக்கிய விருது (சகித்த அகதாமி) குழுவினர் தேர்வு செய்த நூல் பட்டியலில் இல்லாத நூலுக்கு விருது கொடுத்தது போலவே எங்கள் பதில் இருக்கும். உண்மையை வெளியிட்டால் நாங்கள் என்ன ஆவோம் எனத்தெரியவில்லை' என்கிறார்கள்.  

 

வைரஸ் உயிரி ஒரு நாளுக்கு பல நூறு முறை தன்னிச்சையாக உடல் மரபுக்கூறு மாற்றத்தை (spontanius mutation) உருவாக்கி, புதிது புதிதாக தகவமைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது அறிவியலர் கண்றிந்த செய்தியே. இந்தச்செய்தியை பிரமாண்டமாக பரப்புவதன் நோக்கம் என்ன ? என்பதை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் வாய்மூடியுள்ளதை பார்க்கும் போது, ''முதலாளிகள் புதிய கோணத்தில் இந்த உலகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளார்கள்'' அதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் துணை போய்கிறார்கள் என்பதை தற்போதைய விடையாக உள்ளது.  

 

பொதுவாக வைரஸ் போன்ற நுண் உயிர்ப்பரவல், ஈரப்பதத்தில் என்பது அறிந்ததே. ''கொரோனோ வைரஸ் உயிரி ஈரப்பதம் அதிகம் உள்ள விந்திய மலை (இமயமலை) அடிவாரப்பகுதி மாநிலங்களில் எவ்வாறு பரவியுள்ளது பரவுகிறது'' என அறிய இந்திய மருத்து ஆய்வக குழுமத்தினருடன் உலகளவில் உள்ள ஆய்வறிஞர்கள் இருமாதம் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களது ஆய்வறிக்கை கமுக்க அறிக்கையாக (blue statement) அரசிடம் உள்ளது. இவ்வறிக்கையை யார் வெளியிடுவார்கள் என்பது முதலாளிகளுக்கே வெளிச்சம். (அப்பகுதியில் கொரோனோ இல்லை என்பதே அவர்களது அறிக்கை)   

 

கட்சிகளும் கொரோனோவும்

             தற்போது நடைபெறும் 2021ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் திரு. விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க, திரு. டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட சில கட்சியினர் தனித்து களம் காண்கிறார்கள். தே.மு.தி.க கட்சி துவக்கியதே தி.மு.க அசைன்மெண்ட் என்பது அரசியல் உள்வட்டார செய்தி அறிந்தவர்கள் ஒத்துக்கொண்டது (மாற்றுக்கருத்து பல நூறு உண்டு). இக்கட்சியின் தலைவியான திருமதி பிரேமலதா அவர்களின் உடன்பிறந்தவருக்கு கொரோனோ தொற்று இருப்பதற்காக இப்பெண்மணி தேர்தல் பரப்புரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

           

               அரசியல் கட்சி துவக்க இருந்தார் நடிகர் திரு இரஜினிகாந்த். இவர் கட்சி துவக்கும் முன் ''உங்களது பேச்சு அறிக்கை அனைத்தும் திமுக காங்கிரஸ் கட்சியினை குறி வைத்து தாக்கவேண்டும்'' என்பதே பா.ஜ கட்சியின்மேலிடம்  இவருக்கு கொடுத்த அசைன்மெண்ட். இதற்கு அவர் மறுத்து விட்டாராம். சில மாதங்களுக்கு முன் படப்பிப்பில் இருந்த இவருக்கு கொரோனோ தொற்று என்று பரப்பியதுடன் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். இவரை விடுவிக்க பெரும் தொகையை வசூலித்து விட்டே அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் ? என்ற தகவல் நமக்கு அதிரிச்சியை தரவில்லை. இவர் பணத்தை கொடுக்க மறுத்திருந்தால் கட்டாயம் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்பதை என்பது மெய்யிலும் மெய்.

 

கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பரப்பப்பட்ட, கொரோனோ வைரஸ் குறித்த வீடியோ அனைத்தும் செட்டப்செய்யப்பட்டது என்பதை எத்தனை பேர் அறிந்திருப்போம். இந்த வீடியோக்களை  யார் அனுப்பியது என்பதை விசாரித்ததில் அனைத்தில் விஹெபி என முதல்கட்ட தகவல்கள் வருகிறது. இது எந்தளவிற்கு மெய் என்பது போகப்போககத்தான் தெரியும்.

 

தொடர் பரப்புரையின் நோக்கம் எதை நோக்கி.

        புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் உலக முழுவதற்கும் ஒன்றானதாக ஆக்குவது. எடுத்துக்காட்டாக ஒரே ஒரு சோப், உலகம் முழுவதும் பல மொழிகளில் அச்சிடப்பட்டு விற்கப்படும். வரும் காலத்தில் ஒரே ஒரு மொழியில் இருக்க வேண்டும் என என உலகமுதலாளிகள் முடிவெடுத்து விட்டார்கள். ஒற்றைத் தன்மையுடயை வியாபார உலகரசு உருவாக்கத்தை நோக்கி கொரோனோ என்ற நோய் பரப்பல் மூலம் நகர்த்தப்படுகிறது.

 

பொதுவுடமை அகிலம் கட்ட நினைத்த பொதுவுடமை கட்சியினரை முதலாளித்துவ அரசால் அழித்தொழிக்கப்பட்டது. தற்போது மருத்துவத்துறையின் உதவியுடன் *முதலாளித்துவ அகிலம்* கட்டப்பட்டு வருகிறது. இந்த அகிலம் 999 ஆண்டுகள் ஒப்பந்தம் போல பலமானதாக இருக்கும். இவர்களின் கீழுள்ள அடிமைகளான நாம் கொல்லப்பட்டதற்கான தடையம் கூட இருக்காது என்பது மட்டும் மெய்.  

 

25.03.2021

 

 

 

 

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...