Search This Blog

Monday, 15 June 2020

பண்பாடு - கருநாடாக



                                                            பண்பாடு 


கருநாடகம் ''பல பண்புகள் உள்ள ஒரு நாடு''  என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  அங்குள்ள மக்கள் இன்னும் தோலில் துண்டு போடும் பழக்கத்தை பெருமையாக கருதுகிறார்கள். அதே போல் காதில் இளைஞர்கள் கூட பூ வைக்கிறார்கள். 

 ''எவனாவது காதில் பூ வைத்திருக்கிறவனிடம் போய்ச் சொல்''  என்ற பழமொழி தமிழகத்தில், 1970 முன்பு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கே தெரியும். காதில் பூ, பச்சிலையை வைப்பது, தமிழகத்தில் மறைந்து பல ஆண்டுகளாகி விட்டது. அதே போல் தோளில் துண்டு போடுவது பெருமையானதாக இருந்ததும் மறைந்து விட்டது. கருநாடகத்தில் இன்னும் இருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  



No comments:

Post a Comment

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...